Long long ஞாபகங்கள்.
Super....நன்மை நாடி செய்யும்
ஒவ்வொரு செயலும்
நல்லவையே
அதன் விளைவுகள் கனமாகி
போயின் ஒவ்வொரு நொடியும்
நரகமே...
தவறிழைத்தவர் தவறிவிட்டார்
தவறிழைத்து விட்டோமோ
என் தவித்த சான்றோன்..
சான்றோன் என பிறர்
சொல்லி கேட்கவில்லை
தன் வளர்ப்பில்
தன் மகனை
சான்றோன் என
உணர்ந்த உரைத்த தாய்....